

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக்குறிச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரஸ்வதி அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி, நீலாம்பிகை, காலஞ்சென்ற ஞானாம்பிகை, மோகனாம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலரத்தினம், யோகேஸ்வரி, கமலாதேவி, சிவகாமிப்பிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜயராணி, தியாகேசு, கணபதிப்பிள்ளை, முதலிக்குட்டி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நகுலேஸ்வரன், ஜெயகுமார், ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கவிப்பிரியா, சங்கீதன், கானப்பிரியா, சைந்தவி- நகிந்தன், சாரங்கி, சாகித்தியன், லதாங்கன், லாவண்ணியன், லதர்ணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Zoom meeting link: Click here
Meeting ID: 89335433438
Passcode: 0wjE7H
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details