மரண அறிவித்தல்


அமரர் சின்னத்தம்பி பொன்மலர்
1935 -
2022
நாயன்மார்கட்டு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Paderborn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பொன்மலர் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு சின்னத்தம்பி(இளைப்பாறிய கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரகுமார் சின்னத்தம்பி அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
இந்திரகுமார்- மகன்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 13 Jun 2022 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
இந்திரகுமார் சின்னத்தம்பி - மகன்
- Contact Request Details