மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வராசா அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராசா கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
யோகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறீரஞ்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலம்சென்றவர்களான செல்வரத்தினம், ரவீந்திரன் மற்றும் செல்வலக்சுமி, செல்வேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டினுசன், சரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்