Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 SEP 1943
மறைவு 05 JUN 2021
அமரர் சின்னத்தம்பி இராசரத்தினம்
முன்னாள் பொது முகாமையாளர்- மானிப்பாய் பல்நோக்கு கூட்டுறவு சங்கம், ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை
வயது 77
அமரர் சின்னத்தம்பி இராசரத்தினம் 1943 - 2021 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று மாதகலில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணமணிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, புவனேஸ்வரி மற்றும் சோதி(கொலண்ட்), ஜெயராணி(சண்டிலிப்பாய்), சிவபாலன்(சுவிஸ்), நிர்மலா(மாதகல்) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா, தவச்செல்வம் மற்றும் விஜயராசா, குணதேவி, சிவாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷாந்தினி- பகீரதன்(சுவிஸ்), தர்ஷிகா- ஜெனார்த்தனன்(லண்டன்), மகாதேவா- றஞ்சினிதேவி(பிரான்ஸ்), மஞ்சுளா- ஞானசீலன்(பிரான்ஸ்), தயாளினி- கலைச்செழியன்(பிரான்ஸ்), பிரமிளா- யோகேஸ்வரன்(கனடா), சுகன்யா- விக்னேஸ்வரன்(கனடா), இரகுமலா- துஷ்யந்தன்(கனடா), சிவகுமரன் -செல்வபாலினி(பிரான்ஸ்), சிவறஞ்சினி- ஜெயக்குமார்(கனடா), அனித்தா- யதீஸ்(சண்டிலிப்பாய்), தர்ஷன் -கிரிஷா(லண்டன்), லக்‌ஷன்(பிரான்ஸ்), தனுஜா- சுதாகரன்(பிரான்ஸ்), தயாளன், சங்கீதா(கனடா), கிருஷாந்தன்(ஜேர்மனி), கோஷிகன், யாழினி(மாதகல்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: துஷ்யந்தன் சிவராஜா(கனடா)

தொடர்புகளுக்கு

சோதி - சகோதரி
சோதி - சகோதரி
ஜெயராணி விஜயராசா - சகோதரி
சிவபாலன் சின்னத்தம்பி - சகோதரன்
நிர்மலா சிவாஜி - சகோதரி
மகாதேவா தவராசா - மருமகன்

Summary

Photos

No Photos

Notices