மரண அறிவித்தல்

அமரர் சின்னத்தம்பி மங்கையற்கரசி
(மாம்பழக்கா கண்டு)
வயது 79
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அல்லாரையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(காளிகோயில் பூசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரராஜா(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
நகுலேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
யதுசன், கார்த்திகன், சந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்