யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் புகழேந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்லம்மா அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், குமாரு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரு சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
அற்புதமலர்(கனடா), மனோன்மணி, மனோரஞ்சிதமணி, சத்தியதேவி, கந்தசாமி(ஐக்கியஅமெரிக்கா), சிவானந்தம்(சுவிஸ்), புஷ்பமலர், நிர்மலாதேவி(முன்பள்ளி இணைப்பாளர், துணுக்காய் கோட்டம்), சூரியகுமார்(முதுநிலை விரிவுரையாளர், இசைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), தவசங்கர்(வளர்ப்பு மகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வல்லிபுரம், மரியதாஸ், நடேசு, ஞானப்பிரகாசம் ஆகியோரின் மைத்துனியும்,
கணேசன், காலஞ்சென்ற சின்னையா, அருமைராசா, காலஞ்சென்ற வடிவேலு, வள்ளியம்மை, உதயசீலி, அரசரட்டினம், சண்முகலிங்கம்(பிள்ளையார் வாணிபம்), சுஜிகலா(முகாமைத்துவ உதவியாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கலாநிதி, கௌரிநிதி, சுகந்தநிதி, தமிழினி, செந்தூர்ச்செல்வி, சோபனா, தஜனி, ஜசிந்தா, காலஞ்சென்ற பர்மிலா, சுஜிதா, சரண்யா, சுஜீவன், டினேஷ், நிஷானி, நிதர்ஷன், மிதுஷன், மிதுனா, பார்த்தன், ஆரபி, யுஜிதா, சஜீபன், திவ்யா, சர்மிலன், ஜெனார்த்தனன், மிதுசன், இசைவாணன், கவிவாணன், எழில்வாணன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காயத்ரி, ஜஸ்மின், கரிஷ், ரோசான், ஜெசிக்கா, மிதுசன், சுஜர்தன், தனுஜன், ஆருஜன், அபிஷா, நேமியா, விசாகன், தமிரா, கிஷானா, சஹானா, நிதுஷா, ஜதுசன், அஸ்வினி, அதிஸ்கா, டனுஜன், பவிசன், பர்மியன், ஆருத்ரன், ஆருக்க்ஷன், அகானா, மானுஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details