10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மகாலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ
ஆண்டு பத்து ஆனாலும்
அழியாத அன்புருவாக
என்றும் வாழ்வீர்கள்
என் நெஞ்சில் பண்புருவான தந்தையே!
எங்களுடைய வெற்றிகளுக்குப்
பின்னால் நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!
மறக்க முடியவில்லை!!
ஆறுதல் கூற நாம் இருந்தும்
ஆறவில்லை தந்தையே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாகபூசணி அம்மனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute