Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1943
இறப்பு 29 FEB 2024
திரு சிங்காரவேலு சிதம்பரநடராஜா (தங்கவேல்)
இளைப்பாறிய உணவுத் திணைக்கள எழுதுவினைஞர், சமாதான நீதவான்
வயது 80
திரு சிங்காரவேலு சிதம்பரநடராஜா 1943 - 2024 நவிண்டில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிங்காரவேலு சிதம்பரநடராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தவச்செல்வம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்செல்வி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரதினி, பிரணவன், மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி அம்மாள், தில்லை நடேசன், அருணாசலமூர்த்தி, தவமணிதேவி மற்றும் நித்தியானந்தசெல்வி, சிறிநரசிங்கமூர்த்தி, சிறிபாஸ்கரமூர்த்தி, சிறிமார்க்கண்டேயர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிஐயா மற்றும் அருந்தவராஜா, திருபாக்கியம், சறோஜினி, நிர்மலா, வசந்தி, சரஸ்வதியம்மா, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சிவசுப்பிரமணியம், அருமைத்துரை, அற்புதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேனாட், சுரேஸினி. பாலநாராயநேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யாழினி, ஷாம்கதிர், நிலௌசி, மதுஷன், மதுவீணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

அன்னாரின் பூதவுடல் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் மாலை 06:30 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-03-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
அருட்செல்வி - மனைவி
+94742201448 
+94112622377

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமேஸ் - மகன்
ரதனி - மகள்
மாலினி - மகள்
மனோ - பெறாமகன்
சோபா - மருமகள்
சந்திரா - சகோதரி
மூர்த்தி - சகோதரன்
ரஞ்சன் - சகோதரன்
சிறி - சகோதரன்

Photos

Notices