யாழ். அராலி மேற்கு வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், வேலனை 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், புத்தளம், ஜேர்மனி Bergisch Gladbach ஆகிய இடங்களை வசித்துவந்தவருமான சண்முகம் பரமசிவம் அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கா.பொ. தர்மலிங்கப்பிள்ளை கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன்(ஜேர்மனி), சிவகெளரி(ஜேர்மனி), பார்த்தீபன்(இத்தாலி), பானுகோபன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீதா, விக்னேஸ்வரன், சுலோஜனா, பிரேமளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான காசிநாதன், சிவலிங்கம் மற்றும் மகாலிங்கம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற மகாலெட்சுமி, தனலெட்சுமி, விஜயலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலக்ஷி, டினுஷா, சச்சின், ஷகானா, சஞ்ஜெயன், சநாதநி, விதுஷா, டிவ்னேஸ், கவிஷ்னா, கிருத்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 Oct 2025 10:00 AM - 12:00 PM