

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தமலர், நாதன், ஜெகன், ரகு, சுசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருளானந்தம், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியம், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தியாகமூர்த்தி, சுரேந்தினி, நவரஞ்சி, சுதா, கிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவி, கனிஷ்ரா, சகீனா, ரம்மியா, லாவண்யா, காருண்யன், சகானா, பிரவீன், கிருஸ்னா, கிருஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-07-2020 புதன்கிழமை அன்று உரும்பிராய் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.