Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 18 JUN 1933
இறைவன் அடியில் 03 AUG 2024
அமரர் சேதுநாயகி சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியை
வயது 91
அமரர் சேதுநாயகி சுப்பிரமணியம் 1933 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேதுநாயகி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று  கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.

பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!

உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 05 Aug, 2024