மரண அறிவித்தல்

அமரர் செந்தில்நாதன் பேரின்பநாதன்
(பேரின்பம்)
வயது 53

அமரர் செந்தில்நாதன் பேரின்பநாதன்
1965 -
2018
கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜன், அருண் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்பதுடன், அவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது உளமெனும் கரம் பற்றி ஆறுதல் சொல்கிறோம்.