மரண அறிவித்தல்
    
 
                     
        
            
                அமரர் சேனாதிராஜா தவமணி
            
            
                                    1945 -
                                2022
            
            
                கொக்குவில் மேற்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா தவமணி அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்மணி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி யசோதரன், வசந்தி மனோரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 7, அல்பேட் பிளேஸ்,
தெஹிவளை.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                        தொடர்புகளுக்கு
                        
                            
                                சாந்தி யசோதரன் - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute
                
            
            