

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Girraween ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வேந்திரன் குமாரசாமி அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுஜன், அரவிந், கௌதமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அக்ஷய் அவர்களின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், சிவபாதம், தேவயோகினி, காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரிமளாகாந்தி, சுகிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி, பூங்கோதை, பரஞ்சோதி, வைத்தீஸ்வரன், கேதீஸ்வரன், வையன், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், யோகம்மா மற்றும் புஸ்பராணி, இரத்தினசிங்கம், இரத்தினேஸ்வரி, திலகவதி, அன்னலக்சுமி, கேங்கேஸ்வரன், புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...