Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1937
இறப்பு 29 JAN 2021
அமரர் செல்வரட்ணம் இராசமலர் 1937 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வட்டுக்கோட்டை வட்டு வடக்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டுமேற்கு இராசவைத்தியர் இல்லம், சிவன் கோவிலடி விமல வாசம் வட்டுக்கிழக்கு சித்தங்கேணி, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் இராசமலர் அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரர் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியலட்சுமி, இராமசாமி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை செல்வரட்ணம், Dr. இராமசாமி கருணாநிதி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மனைவியும்,

லி.கௌசலா, சி.சுமித்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மு.லிங்கேஸ்வரன், வே. சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சி. புஸ்பவதி, அ.இரத்தினவதி, க. விமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அ. குணசேகரம், அ.சிரிராஜசேகரம், அ. சர்வேஸ்வரன் அ.தங்கேஸ்வரன் சி. ஆனந்தநடராஜன், காஞ்சென்ற சி.சிவானந்தன், சி.தர்மபாலன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

மகாலட்சுமி, இராச வைத்தியர் அ.க. குமாரசாமி, இரத்தினம் வைத்திய கலாநிதி அ.க. காசிப்பிள்ளை, குணபூசனம் ஆகியோரின் மருமகளும்,

காலஞ்சென்ற  துரைச்சாமி சிவஞானவதி(ஆசிரியர்) அவர்களின் பெறா மகளும்,

காலஞ்சென்ற தனலட்சுமி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, தங்கலட்சுமி, காலஞ்சென்ற இராஜரட்ண சிரோன்மணி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இராஜேஸ்வரி, கனகம்மா, பூரணலட்சுமி, காலஞ்சென்ற சிவசாமி அரியரத்தினம், காங்கேயநாதன், மைத்திரேயி, சங்கமித்திரா, வைத்திய கலாநிதி சுமத்திரன், நளாயினி, வாசுகி, சுலபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கருணாநிதி சந்திரமலர் அவர்களின் சகலியும்,

செல்வரட்ணதேவி, காலஞ்சென்ற துரைரத்தினம், தமிழ் அழகன், அருள் அழகன், கலாரட்ணதேவி, அறிவழகி, அறிவரசி ஆகியோரின் பெரிய தாயாரும்,

விஜித், சுஜிதனா, சுகேஸ், மதுரா, சிந்துஜா, தர்மிகா, சிவசிறி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அட்ச்சரன், சேதூரி, அருனிஸ், கதிரொளி, பவிசன், அரவிந், ஆதித்தீ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்