

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பெலிசியம்மா அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோ ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரவியம் செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பூவா(பிரான்ஸ்), விஜயா(பிரான்ஸ்), வியூ(பிரான்ஸ்), கிறேசியன்(பிரான்ஸ்), ரசியன்(இலங்கை), ஜெயா(பிரான்ஸ்), வசந்தி(இலங்கை), வசந்தன்(லண்டன்), கலா(பிரான்ஸ்), விமல்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிறிஸ்ரினம்மா, பெர்னபெத், யேசு நாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேட்றும், யமுனா, கொண்சி, பிரேமா, ராணி, சூசை, நீலா, மனோகரன், அன்னமேரி, அஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.