7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வரத்தினம் இந்திரகுமார்
வயது 72

அமரர் செல்வரத்தினம் இந்திரகுமார்
1946 -
2018
சில்லாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, வவுனியா கனகராயன் குளம், இந்தியா சென்னை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் இந்திரகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல் ஒரு தெய்வம்
எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்
எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன்
இன்று உறங்குகிறது...
உங்கள் செவிகளுக்கு
கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute