Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1936
இறப்பு 27 JUL 2020
அமரர் செல்வராஜா மகேஸ்வரி 1936 - 2020 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா மகேஸ்வரி அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராசன்(பிரான்ஸ்), செல்வராணி சிவதேவன், ஜெயகாந்தன்(முன்னாள் வேலனைப் பிரதேச சபைச் சாரதி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சற்குணவதி, தவறஞ்சி(உபதபால் அதிபர் புங்குடுதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, யோகம்மா, தங்கரத்தினம் மற்றும் நாகரட்ணம்(மணியம்), கந்தசாமி, செல்வராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரட்ணம்(CTP), நாகேஸ்வரன்(ஈசன்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், முருகேசு, தம்பாப்பிள்ளை, சிவகாமி, சித்திரா மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சினி-ஜெகதீஸ்வரன், சுகந்தினி- இளவேந்தன், நிஷாந்தினி(அலன்- நிறோஜன்), கிரிஷாந்தி(குணதீசன்), கஜலக்‌ஷன்- கீர்த்திகா, நிருபா- பிரதீசன், எழிலன், சங்கீர்த்தனன், அபிநயா, அகீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மருசா, யதுஷன், இந்துஜன், திவகர்ஷன்,  யனிஸ்கா, சாகித்யன், கிதுஸ், லதுஸ், தீப்தி, தீக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்