Clicky

மரண அறிவித்தல்
திருமதி செல்வமணி செல்லையா
இளைப்பாறிய ஆசிரியை
மறைவு - 14 NOV 2025
திருமதி செல்வமணி செல்லையா 2025 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி செல்லையா அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குமாரலிங்கம், குமாரசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சரஸ்வதி மற்றும் ஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷன், நளாயினி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

பிரிஜெட், அருணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரிஷா, யாதேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

டெவன், லியோ ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தர்ஷன் சபேசன் - மகன்
நளா அருணன் - மகள்
அருணன் கனகசூரியர் - மருமகன்

Photos

No Photos

Notices