யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி செல்லையா அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குமாரலிங்கம், குமாரசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, சரஸ்வதி மற்றும் ஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷன், நளாயினி ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
பிரிஜெட், அருணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிஷா, யாதேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
டெவன், லியோ ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 17 Nov 2025 8:30 AM - 11:30 AM
- Monday, 17 Nov 2025 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +13234491384
- Mobile : +14163185091
- Mobile : +16475281452