மரண அறிவித்தல்


அமரர் செல்வலெட்சுமி சுந்தரம்
1933 -
2019
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி சுந்தரம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார். காலஞ்சென்ற சுந்தரம்(பிரபல தொழிலதிபர்- A.K.S) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜலிங்கம், பரமேஸ்வரன், சர்வேஸ்வரன்(ஈசன்), தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 10:00 மணிளவில் காட்டுக்காணி வீதி சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அம்மாவின் ஆத்மா சாந்தி அடய இறைவனை பிரார்த்திக்கிறேன் ராசளிங்கம் அண்ணா பரமெஸ் ஈசன் அனைவருக்கும் எங்கள் ஆள்ந்த அனுதாபங்கள் Yogathas குடும்பம் canada