

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சிவசந்திரபோஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு சாந்தையைப் வதிவிடமாகவும் கொண்டிருந்த தேவரஞ்சிதமலர் சிவசந்திரபோஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி திகதி: 01-11-2022
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீகளோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....