மரண அறிவித்தல்


அமரர் செல்லையா தவச்செல்வம்
1948 -
2022
சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தவச்செல்வம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜயந்தி, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதுஷன், ஜக்ஷா, லோகேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 11 Dec 2022 9:30 AM
தொடர்புகளுக்கு
செல்வராணி - மனைவி
- Contact Request Details
கார்த்திகா - மகள்
- Contact Request Details
ஜயந்தி - மகள்
- Contact Request Details