யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீறங்கன்(ஶ்ரீ- பிரான்ஸ்), மாலினி(கனடா), ஶ்ரீதரன்(பவி- இலங்கை), கஜேந்தினி(ஜெயந்தி- இலங்கை), காலஞ்சென்ற லவகுமார், சசிகுமார்(சசி) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், தவேஸ்வரி, வேதநாயகம், சீவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2020 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆண்டவர் உங்கள் குடும்பத்தினரை ஆறுதல் படுத்துவாராக எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
ஆண்டவர் உங்கள் குடும்பத்தினரை ஆறுதல் படுத்துவாராக எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம்