

முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா முருகுப்பிள்ளை அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், வினாசித்தம்பி, கந்தையா மற்றும் கனகசபாபதி(ஓய்வுபெற்ற காணி அலுவலகர்- மட்டக்களப்பு), இராசம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, குலசிங்கம் மற்றும் பாலசிங்கம்(முன்னாள் ஆசிரியர்- வித்தியானந்த கல்லூரி, ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர்- வவுனியா தெற்கு), தவமணிதேவி, கந்தசாமி(இத்தாலி), சிவசுப்ரமணியம்(Consultant J.M.O தேசிய வைத்தியசாலை- கண்டி), நகுலேஸ்வரி(ஆசிரியை- குமிழமுனை மகா வித்தியாலயம்), புவனேஸ்வரி(இத்தாலி), ஜெகதீஸ்வரி(ஆசிரியை- உண்ணாப்புலவு தமிழ் வித்தியாலயம்), ஜெகதீஸ்வரன், சுபாஜினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், சிங்கராசா, கமலநாதன் மற்றும் விமலாதேவி, ஜீவலதா(ஓய்வு பெற்ற ஆசிரியை), இந்திராணி, சிவரதி, பாலநாதன், ஜெயசீலன்(வடக்கு ப.நோ.கூ.சங்கம்- வவுனியா), சுதாமதி(ஆசிரியை- தண்ணீருற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை), தவச்செல்வன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகீரதா, பிரதீபன், பிரதாபன், பிரசாந்தி, பிரமிளா, பிரசாத், சுஜீவன், சுபாஜினி, சுதேசன், மயூரன், சாருஜன், சரண்ராஜ், ஜெசிதா, யசோதா, நிசாந்தினி, கீர்த்தனா, கேசவி, கோகுலன், சதீஸன், கஜதீபன், அனோஜன், பவித்ரா, அஜித்ரா, சங்கீத், சனுஜா, கஜீபனா, கேனுஜன், அபிசயன், ஆகார்சன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-08-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் முள்ளியவளை கற்பூரப்புல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I would like to send my deepest condolences to my extended family who have lost a great gentleman. I have known him since I was young and it is incredibly sad to hear of his passing. My sincerest...