திதி: 15-10-2024
யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை தவறஞ்சன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!எங்கள் அன்பு அப்பாவே!நொடிப் பொழுதில் எமைநோகவிட்டு சென்று விட்டீர்கள்!
வானில் சிந்திடும் துளியில்மண்ணில் பயிர்கள் துளிர்விடும்எங்கள் விழிகள் சிந்திடும்துளியின் வழியில் உங்களைகண்டிட முடியாதோ....
ஆண்டுகள் நீளலாம் ஆனால்உங்கள் நினைவுகள் நீங்காதுஉங்கள் திருமுகம் எங்களைவிட்டு மறையுமா மறக்குமா...
ஆண்டு பத்து ஆகிவிட்டதுஆறவில்லை எம் துயர்நிஜத்தில் நீங்கள் எம்முடன் இங்கில்லைநினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் சகோதரிகள்,மைத்துனர்கள், மருமக்கள்மார்...