யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சுவிஸ் ஐ தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லராசா அவர்கள் 29-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சோதிமலர் மற்றும் தர்மராசா, ராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, பற்குணநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன், சூரியகலா , பாலசிருஷ்ணன், மீரா, வளர்மதி, நித்தியா, சிவசங்கர், மிதுலா, மிதுலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜசோதா, லக்ஷிகா, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.