யாழ். கச்சேரியடி றக்காறோட்டைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சதானந்தம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகமணி நல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
செல்வராணி(இந்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸ்மணன்(இந்தியா), விஜிதா(இந்தியா), றமேந்திரன்(ஜேர்மனி), நிக்சலா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி(பிரான்ஸ்), நாகேஸ்வரி(இலங்கை), உருத்திராணி(ஜேர்மனி), பரமேஸ்வரி(இலங்கை), சர்க்குனேஸ்வரி(இலங்கை), உதயகுமார்(கொலன்ட்), விசயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயக்குமார், ராஜகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
கோமதி(இலங்கை), முருகதாஸ்(இந்தியா), கஜீனா(ஜேர்மனி), ஹரிக்குமார்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷன்(இலங்கை), டினுக்ஷன்(இலங்கை), ஜெய்சாந்(இந்தியா), விதுசாந்(இந்தியா), அனிசா(ஜேர்மனி), கிரீஸ்(இந்தியா), கேமஸ்(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.