

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, கொழும்பு, கனடா Whitby ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சங்கரலிங்கம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுதர்விழி(கனடா), சுதர்சன்(கனடா), சுஜாத்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருக்குமார்(Tomதிரு-கனடா), பகீரதி(கனடா), நாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஞானேஸ்வரி, கணேசலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr தனிஷா (கனடா)- Dr சுகன்(பிரித்தானியா), திமதி(Lawyer -கனடா)- Dr ரீனா(கனடா), தனீக்கா(Lawyer-கனடா), நிஷானி(UofT கனடா), கிரிஷா(கனடா), சஞ்சய்(கனடா), சங்கீதா - சயன்(Bailiff's assistant -பிரான்ஸ்), கவியரசி(credit specialist -பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சகினா(பிரான்ஸ்), சகின்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 20 Feb 2025 8:00 AM - 11:00 AM
- Thursday, 20 Feb 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, Balabaskaran Family
Our heartfelt condolences to your family.. May his soul rest in peace.