

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லர் தர்மகுலசிங்கம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி(மல்லி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்மினி(ஜெனி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
விக்னராஜா(ஈசன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், துரைசிங்கம்(இலங்கை), ரத்தினகுலசிங்கம்(இலங்கை), புவிராயசிங்கம்(இலங்கை), குமாரகுலசிங்கம்(இலங்கை), விஜயகுலசிங்கம்(பிரான்ஸ்), இராசகுலசிங்கம்(பிரான்ஸ்) ,ஜெயவீரசிங்கம்(பிரான்ஸ்), சிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற இராசகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பூபதி, செல்லம், மங்களம்(கனடா), பரமேஸ்வரன்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), கலாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஷ், விகாஷ் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sad to hear the passing of Sellar Tharmakulasingam. We send our sincerest condolences and prayers to the families and friends of Tharmakulasingam. God Bless Visagaratnam Family