5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா துரைராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
வாழ்க்கை என்பது சிறியது வசந்தகாலம் வரும்போது
வலிக்க வலிக்க வாரி அணைத்துக் கொண்டான் இறைவன்
வாழ்விழந்து வலிதாங்க முடியாமல் துடிக்கின்றேன்
வாழ்நாள் முழுவதும் புழுவாக துடிக்கின்றோம்
அப்பா என்று நாமழைக்கும்
பாசமுகம் மறக்கவில்லை
பேராண்மைப் பெரு உருவம்
பார்வையிலே மறையவில்லை
எம் துயர் மறையாது உங்கள் நினைவு!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute