Clicky

மரண அறிவித்தல்
அமரர் செல்லப்பா சின்னையா
ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்
இறப்பு - 31 MAR 2019
அமரர் செல்லப்பா சின்னையா 2019 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னையா அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

இன்பமலர்(ஆசிரியை - யாழ்/வல்வை சிவகுரு வித்தியாலயம்), மதிவதனி(சுவிஸ்), மணிவண்ணன், சிவச்செல்வி(விரிவுரையாளர்- தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இரத்மலானை), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீ குமரபரன்(ஆசிரியர் - கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை), பகீரதன்(சுவிஸ்), உருத்திரன்(விரிவுரையாளர்- தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இரத்மலானை), தாரணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருத்திகா, செந்தூரன், நவீனன், மதீனன், சங்கவி, ஸ்ரீராம், மதுவந்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் பொலிகண்டி ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices