குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
My deepest condolences to his son and his whole family.
உங்களது சிரித்த முகத்தை இனி எப்போது காண்போம் பெரியப்பா .....ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு வார்த்தைகளில் கொட்ட முடியாத வலிகளை தந்து விடுகிறது கூடவே இருந்து ஆறுதல் அளிக்க முடியாமல் வாழ்க்கை தூரங்களால்...
எமது ஆழ்ந்த இரங்கலையும் எமது ஆழ்ந்த கவலையையும் எமது கண்ணீர் காணிக்கையையும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
My deepest condolences to his son and his whole family.