மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட செல்லையா புஸ்பராசா அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகம், கதிரேசு, செல்வநாயகி, விமலாதேவி மற்றும் மங்கையற்கரசி(லண்டன்), பத்மநாதன்(அவுஸ்திரேலியா), மேனகா(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, சந்திரமௌலீசன், காலஞ்சென்ற உதயகுமார், புஸ்பராணி, ஆனந்தரூபி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்ற ஜெயந்திமாலா, புஸ்பகலா, திருஞானமூர்த்தி, இராசரத்தினம்(கனடா), கோடீஸ்வரன்(அதிபர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜிந்தன், ஜனனி, பிரியங்கன், அனோஜன், ரதினி, சுபாங்கி, அபிநயன், குமணன், சங்கவி, ஆராதனா, அகரன், சுரபி, பாவரசன், அன்பரசன், ஆருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
டேசிகன் அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தர்மபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.