
யாழ். வல்வெட்டி மாத்திராவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரட்ணம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய புத்திரரும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராஜா, தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயசிறி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(ராசா), சின்னத்துரை(அம்மான்) மற்றும் ஜெகதேவி ஆகியோரின் சகோதரரும்,
சுலோசனா -காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஜெயராஜா- சிவசக்தி, காலஞ்சென்ற ஜெயஜீவா- பற்குணராசா, ஜெயவனா- சிவராஜாப்பிள்ளை, ஜெயகுமார்- யசோதரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானவேல், சக்திவேல், கிருஷ்ணதேவி, செந்திவேல், கிருஷ்ணவேணி, சிவானந்தவேல், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ஜீவகுமார்(குழந்தை) ஆகியோரின் சிறிய தகப்பனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Jun 2025 4:00 PM - 9:00 PM
- Monday, 09 Jun 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.