2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இராசம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை
காலங்களுக்கு
கண்ணீரோடு
கடந்தது இரண்டு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்!
கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே
எமதானது
மனம் ஏங்கி
தவிக்கின்றது
உங்களை காண
உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள்
இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள்
நினைவுகளுடன் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்