கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா மகேஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!கண்ணின் மணிபோல்எம்மை காத்த அன்புத் தெய்வமேஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஆறு வருடம் ஓடிப் போனதுஇன்னமும் நம்பவே முடியாமல்நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்நீங்காது உங்கள்நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்துஇறைவனடி சேர எல்லாம் வல்லஇறைவனை வேண்டி தினமும்உங்கள் பாதம் பணிகின்றோம்.
Rest in Peace! RIP
Rest in Peace! RIP