
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werdohl, பிரித்தானியா Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா, சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலவீரசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
திருக்குமரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகீஷன், லக்ஷியா, ஸ்ரீலயா, ரதுஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Feb 2023 7:00 AM - 10:30 PM
- Sunday, 19 Feb 2023 11:20 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details