Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1930
இறப்பு 09 MAR 2021
அமரர் செல்லையா அமுதம்மா 1930 - 2021 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக்குளம் 6ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அமுதம்மா அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், செல்வராசா, கோபாலகிருஷ்ணர், கருணானந்தமூர்த்தி மற்றும் மல்லிகாவதி(பிரான்ஸ்), விநாயகமூர்த்தி, வினோதமலர்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிட்ணபிள்ளை, பவளாம்பிகை, ஜெகதலேஸ்வரன், ஜெயலதா, ஜெகசோதி(டென்மார்க்), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கதிரவேல்பிள்ளை, சிவகாமி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஸ்யந்தன்(பிரான்ஸ்), கவிதா, கவிந்தினி, சந்திரதாசன்(தபால் ஊழியர்), சஜிதாசன்(தபால் அதிபர்), லோஜினி(சமூர்த்தி உத்தியோகத்தர்), கிருசாந்(நைட்டா ஆசிரிரியர் கிளிநொச்சி), பிரகாலா, காலஞ்சென்ற பிரசாந், அனுசன்(பழைய மாணவர்-இந்துக் கல்லூரி, மதுவரி உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்), கீர்த்திகன்(பழைய மாணவன் இந்துக் கல்லூரி), துசிக்கா(டென்மார்க்), துசினா(டென்மார்க்), துசாந்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கம்சிகா, அறிவொலி, கமிஷன், டனுஷாந்தன், தூயமதி, அச்சுதன், பவித்ரா, கவித்ரா, ஜீவித்ரா, திவிகா, ஜெயலின், ஜதுர்னன், சுஜன், துவிஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்