
-
11 APR 1955 - 03 OCT 2022 (67 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு, கல்பொத்த வீதியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லதுரை நடனசோதி அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமைஅன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை ஆச்சிமுத்து(ஆச்சிக்குட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற M.S.T கந்தையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி(ஆச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
தாரகா, தட்ஷிகா, செந்தூரன்(லண்டன்), சதீஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதராசா அவர்களின் அன்பு மாமனாரும்,
யஸ்வின், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சிவசுப்பிரமணியம் (செல்வம்), லோகேஸ்வரி(ராசாத்தி) மற்றும் கிருஷ்ணவேணி (கீதா), சர்வேஸ்வரி(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபானந்தன், பரமானந்தன், சிவானந்தன், நாகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 06-10-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சதீஷன்- மகன்
+94752868786
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காரைநகர், Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
