யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செகநாதப்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவேபாசத்தின் பிறப்பிடமே உம்அன்பு முகம் மறைந்தாலும்அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்கனவாகிப் போனாலும் எங்கள் முன்னேஉங்கள் முகம் என்றும் உயிர் வாழும்எங்கள் இதயமதில் இறுதி வரைநிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து பத்தாண்டுநம்ப மனம் மறுக்கிறதுஇதயமெல்லாம் வலிக்கிறதுவேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
அகிலமிதில் எல்லோருக்கும்அமைவதில்லை இந்த உறவுஅருமையாக குறையேதுமில்லாஎம் மகிழ் வாழ்விற்கு குறை கூறஇயலா உந்தன் உழைப்பே விதை....!
நெஞ்சிலே உம்மை இருத்திநினைவுதனில் உம்மை நிறைத்துஉங்கள் ஆத்மா சாந்திக்காக இறைவனைஎன்றென்றும் வேண்டுகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.