
யாழ். கோண்டாவில் M.S வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நாகராஜா அவர்கள் 07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி சீனிவாசகம், அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(ஜெயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சனா(பிரான்ஸ்), யசோதா(இலங்கை), தர்ஷன்(பிரான்ஸ்), யசிந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தன்(பிரான்ஸ்), பகீதரன்(இலங்கை), கெளசிகா(பிரான்ஸ்), இதயரேகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி(இலங்கை), அருளம்மா(பிரான்ஸ்), குமாரசாமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தணிகாசலம் மற்றும் வசந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயந்தி, சயந்தன், சஜிகாந்(பிரான்ஸ்), சுஜிவன், சர்வின், துஷானா(இலங்கை), தனுஷ்கா, தஷ்விக்கா, தம்சிக்கா(பிரான்ஸ்), யசிந்தன் - இதயரேகா தம்பதிகளின் மகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சறோஜினி(இலங்கை), மணிமாலா(பிரான்ஸ்), மகேந்திரம்(இலங்கை), சேகர்(ஜேர்மனி), பாஸ்கரன்(சுவிஸ்), லலிதா(இலங்கை), வசந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கொட்டகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details