யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் அரிச்சந்திரன் அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ரெனாற்ரை அவர்களின் அன்புக் கணவரும்,
எரிக்சூரியன் அவர்களின் அன்புத் தந்தையும்,
விமலச்சந்திரன், விஜயச்சந்திரன், வசுமதி, உதயச்சந்திரன், பாலச்சந்திரன், கிருஷ்ணமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசேஷ்வரி, சரோஜினிதேவி, துரைசிங்கம், செல்லம், தர்மினி, அருளப்பன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசா, ரஜிவன், பிரதீபன், நிசாந்தன், கோகுலன், தர்சிகா, கோபிநாத், வனிதா, சயந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஷ்ரிவன், கெவின், பிரிந்தா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தனுசியா, மதிவண்ணன், பாரதி, ரமணன், அரணியா, ஆதித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.