Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1945
இறப்பு 04 NOV 2020
அமரர் செபாலை செல்வநாயகம்
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்,- நீர்ப்பாசனத் திணைக்களம்
வயது 75
அமரர் செபாலை செல்வநாயகம் 1945 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பளை, ஓட்டுமடத்தை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை செல்வநாயகம் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சித் நிலான்(ஜேர்மனி), றஞ்சித் கொலன்(இத்தாலி), காலஞ்சென்ற றஞ்சித் டிலன், றோகினி(அவுஸ்திரேலியா), ஞானறூபன், காலஞ்சென்ற நிலான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோகுலசக்தி, றாதிகா, விஜயரூபன், வசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தோமஸ் ஞானேஸ்வரன், ஜெயமலர், மரியநாயகம், ராசநாயகம், காலஞ்சென்றவர்களான அன்னா றோசெற், பற்றிக் குணநாயகம் மற்றும் எட்வேட் அரியநாயகம்(ஜேர்மனி), றெஜினாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரண், றிசா, அஸ்வின், வலன்ரினா, ஆன்டிரியன், சஞ்சனா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்