Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1957
இறப்பு 24 JUL 2024
திரு செபமாலை மரியதாஸ் (அருள்நேசன்)
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர்
வயது 67
திரு செபமாலை மரியதாஸ் 1957 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கூழாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை மரியதாஸ் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யேசுரட்ணம் மாக்கிறேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்த் ஜெயமலர்(ரதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

மேரிபிரான்சிஸ்கா(இலங்கை வங்கி - கடன் பிராந்தியம் யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜோன்சன் மரீன்(சட்டத்தரணி) அவர்களின் மாமனாரும்,

மேரிமலர்- தோமஸ் பூபாலு, ராசமலர்-சூசைப்பிள்ளை, மரியமலர்- காலஞ்சென்ற அன்ரனி, மேரி திரேசாபெனடிக்ற், அன்னமேரி - லோகநாதன், காலஞ்சென்ற யேசுதாசன்- மேரி ஜொய்சி, சூசைதாஸ்- றெஜினா வண்ணமலர், சந்தானமேரி - சந்திரமோகன் ஆகியோரின் சகோதரரும் மைத்துனரும்,

பிரான்சிஸ் குமார்- மேரிமெக்ரலின், உதயகுணசீலன் - ஆசா பறேக், றஞ்சித் ஜெயமலர்- மத்தியூஸ் ஆகியோரின் மைத்துனரும் சகோதரரும்,

ஜோன் ஜெவ்றின்(யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), ஜோன் ஜெவ்றி(யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-07-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து பி.ப 02:30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, காக்கைதீவு புனித அன்னாள் கத்தோலிக்க சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
இல. 32, கூழாவடி கிழக்கு,
ஆனைக்கோட்டை,
மானிப்பாய். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜோன்சன் மரீன் - மருமகன்

Photos

No Photos

Notices