Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 13 DEC 1939
விண்ணுலகில் 10 NOV 2025
திரு சதாசிவம் விநாயகமூர்த்தி 1939 - 2025 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, ஜேர்மனி Bad Harzburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் விநாயகமூர்த்தி அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, வீரசிங்கம், குலசேகரம்பிள்ளை, இரத்தினவடிவேல், சண்முகநாதன் ஆகியோரின் சகோதரரும்,

சந்தனச்செல்வி(இலங்கை), தயானந்தமூர்த்தி(ஜேர்மனி), செந்தூர்மூர்த்தி(ஜேர்மனி), பைந்தமிழ்ச்செல்வி(ஜேர்மனி), காலஞ்சென்ற பார்த்தசாரதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவசங்கரன், தர்மப்பிரியா, அருள்மதி, வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலானி, ஹரிகரன், சுபாஸ்கரன், துர்க்கா, துர்சிகன், சாஜினி, சர்மினி, அட்சயன், பூவிதன், விஷ்ணுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தயா - மகன்
செந்தூர் - மகன்
வசீ - மருமகன்