2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சதாசிவலிங்கம் புவனேஸ்வரி
1939 -
2019
மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவலிங்கம் புவனேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-12-2021
வழிமீது விளிவைத்து
எங்கள்
வரவுக்காய் காத்திருப்பாய் அம்மா
உன் அன்பு மொழிகேட்பதற்க்காய்
ஆசையுடன் ஓடிவந்தோம்...
கண் இமைக்கும் நேரத்திலே
காலன் உன்னை கவர்ந்தானே
எங்கள் அன்புத்தாயே....
உங்கள் பாசம் மட்டும் போதும் என்றிருந்தோம்
எங்களை பரிதவிக்க விட்டுச் சென்றாயே
உங்கள் பிரிவை தாங்காது தவிக்கும்
பிள்ளைகள், பெறாமக்கள்,
மருமக்கள், மைத்துனி, பேரப்பிள்ளைகள்....
தகவல்:
சுதாகர்(மகன்)