1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                     
        
            
                அமரர் சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன்
            
            
                                    1955 -
                                2024
            
            
                நாயன்மார்கட்டு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    3
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரோஜினிதேவி ஸ்ரீஸ்கந்தபாலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-04-2025
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அக்காவின் அன்பு முகம்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அக்கா
உங்கள் முகம் காண..... "
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
                        தகவல்:
                        கருனாநிதி, தயாநிதி, உதயநிதி
                    
                                                        பூக்களை அனுப்பியவர்கள்
    F
L
O
W
E
R
        
    
        
    
        
    
         
    
            L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
                            
                    United Kingdom
                
                                        
                                        
                    1 year ago
                
                    
     
                     
                     
                     
            
By Mauran Family From UK.