யாழ்ப்பாணம, காரைநகரைப் பிறப்பிடமாகவும், Clayhall, Ilford, United kingtom ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி ரட்ணகுமார் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று உடல்நிலக் குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆசைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற Dr.கந்தையா ரட்ணகுமார் அவர்களின் அன்புக்குரிய மனைவியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், சாரதாதேவி, காலஞ்சென்ற சாவித்திரிதேவி, சிவமணி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மதேவி, மகேசன், சாரதா , காலஞ்சென்ற குமாரவேலு, காலஞ்சென்ற ரட்ணதேவி, முருகரட்ணம், வன்னியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சண்முகதேவி, சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கல்யாணி- கண்ணன், ஷ்கண்டா- அக்ணிஷ்கா, காஞ்சனா- செந்தூரன், சுகந்தன் - வர்ஷா, வசந்தன் - வித்யா, வசந்தி- பத்மநாதன் ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,
தமயந்தி- சங்கர், குமணன் - ஜெனிபர் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
குகாஜினி- குறிச்சிகுமாரன், தாட்சாயினி- தயாரூபன், உஷாஜினிஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கஸ்தூரி மயூரி, கெலனா, சாரணி, வாணன், மகிழன், ரிஷி, அமியா, வீரன், டனி, பொறிஸ், நந்தகோபன், அஷ்வினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் விருப்பப்படி மலர்வளையங்கள், பூங்கொத்துக்களுக்கான பெறுமதியை நீங்கள் விரும்பினால் பின்வரும் Charity க்கு அன்பளிப்பு செலுத்துவும்.
Charity details: Click here
நிகழ்வுகள்
- Sunday, 17 May 2026 12:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +642108674893
- Mobile : +64210412303
- Mobile : +447947273111
- Mobile : +447988161774