
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜா உலகநாதன் அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அழகேந்திரன்(கனடா), சிலோசனா(கனடா), ஜெயக்குமார், உதயகுமார்(கனடா), சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஸ்வரி(கனடா), வன்னியசிங்கம்(கனடா), சியமளா, தில்லைநாயகி(கனடா), பரமேஸ்வரி, ஸ்ரீவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிசாந்தி(கனடா), மயூரன்(கனடா), அபி(கனடா), மயூரி, நிக்சன், லதுசன்(கனடா), கிரிசாந்த், டருசன், சயந்தி(லண்டன்), மாதங்கி(அவுஸ்திரேலியா), குகாயிளி(அவுஸ்திரேலியா), ககேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அத்தையும்,
பிரசாத்(கனடா) அவர்களின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.