Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUN 1929
இறப்பு 18 JUN 2022
அமரர் சரவணமுத்து செல்லம்மா
வயது 93
அமரர் சரவணமுத்து செல்லம்மா 1929 - 2022 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து செல்லம்மா அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை(குஞ்சரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் சரவணமுத்து அவர்களின் ஆருயிர் துணைவியும்,

லலிதாம்பாள்(கனடா), கனகலிங்கம்(விற்பனை முகவர்- தே.லொ. சபை யாழ்ப்பாணம்), தெய்வீகராணி(சுவிஸ்), காலஞ்சென்ற பூர்வீகராணி மற்றும் லோசனாராணி(ஆசிரியை- கைதடி குருசாமி வித்தியாலயம்), மதியழகன்(ஆசிரியர்- ஏழாலை சைவ மகாஜனா வித்தியாலயம்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மகாலிங்கம்(கனடா), திலகவதி(விநியோக முகவர்- தே.லொ. சபை யாழ்ப்பாணம்), கிருஷ்ணபிள்ளை(சுவிஸ்), பத்திநாதர், சிவசேகரம், ஜெயந்திமலர்(ஆசிரியை- சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தம்மா, பரமநாதன், சபாரத்தினம் மற்றும் லோகாம்பிகை, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், சிவப்பிரகாசம் மற்றும் சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், அன்னம்மா, புவனேஸ்வரி மற்றும் கெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நகுலேஸ்வரன்- காலஞ்சென்ற சசிகலா, மாலினி- லோகநாதன், சாந்தினி- தயாபரன், டினேஸ்வரன்- புராதனி, நந்தகோபன்- துஷ்யந்தி, சுபாஜினி- சண்முகதாஸ், செந்தூரன்- கேதாரணி, காலஞ்சென்ற மயூரன், சிவகரன், விஷ்ணவி, விஷ்ணவன், றீகன்- அபர்ணா, பிரியா- கேதீஸ்வரன், சிந்து- சியான் பேட், கஜீன், பிரணவன், சிந்தூரி- ஜீவர்த்தனன், மயூரி- பிரதீப் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

கதிரவன், கிருஷாந், நிருசிகா, டினுசிகா, கிருஷிகன், யதுசிகா, அஞ்சனா, சஸ்வின், சாய் ஆதவன், அனுஜன், புவிக்கா, ஆகிரன், சன்விகா, ஜக்சிகா, கிறேசியா, கபித்தனன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகாலிங்கம் டினேஸ்வரன்

தொடர்புகளுக்கு

லலிதாம்பாள் - மகள்
தெய்வீகராணி - மகள்
லோசனாராணி - மகள்
மதியழகன் - மகன்
சாந்தினி - பேத்தி

Photos

Notices